நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு திமுக என்றென்றும் குரல் கொடுக்கும்...
இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது... "எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார்...
ஆதிச்சநல்லூர் மண்ணில் புதைந்த வரலாறுகள் இன்று வரை உலகை வியக்க வைப்பதைபோல ஏராளமான கிராமங்கள் தங்களது பழம்பெருமையை சுமந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றின் அழியாச் சுவடாய் நிற்கிறது இராமநாதபுரம் மாவட்டத்தின் நரிப்பையூர் ஊராட்சி....
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள்...
சென்னை: வரும் நாட்களிலும் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறும் மக்களுக்கு, இந்த எரிபொருள் விலை ஏற்றம் மிகப்பெரிய...