FASHION WEEK
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனாசாவ்லா விருது
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது கல்பனாசாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில்
2026 ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு ( https://award.tn.gov.in...
GADGET WORLD
BEST Smartphones
சத்தீஸ்கர் நிலக்கரி சுரங்க பகுதியை பாதுகாக்க 16 லட்சம் மரங்களை நடவு செய்யும் அதானி...
சண்டிகர்: சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடத்தை பசுமையாக்கும் முயற்சியில் அதானி என்டர்பிசைரஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி மரம் நடும்...
DON'T MISS
POPULAR VIDEO
‘அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா?’ – கிருஷ்ணகிரி நடுகற்களின் சிறப்புகள் என்னென்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள்...
















