Trending Now
FASHION WEEK
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனாசாவ்லா விருது
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது கல்பனாசாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில்
2026 ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு ( https://award.tn.gov.in...
GADGET WORLD
BEST Smartphones
‘அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா?’ – கிருஷ்ணகிரி நடுகற்களின் சிறப்புகள் என்னென்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள்...
DON'T MISS
POPULAR VIDEO
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு...
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து பாயும் சட்ட நடவடிக்கைகள் அறிவாலய வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....
















