Trending Now
FASHION WEEK
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனாசாவ்லா விருது
வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது கல்பனாசாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில்
2026 ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு ( https://award.tn.gov.in...
GADGET WORLD
BEST Smartphones
‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?’ – காங்கிரஸ் கடும் தாக்கு!
காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை எழுப்புவதற்கே என்ன தகுதி...
DON'T MISS
POPULAR VIDEO
‘அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா?’ – கிருஷ்ணகிரி நடுகற்களின் சிறப்புகள் என்னென்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள்...















