Home தற்போதைய செய்தி வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்’- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்’- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

12
0

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது…

“எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைப் பாதையிலேயே பயணிப்பேன். அந்த அரசியல் பயணம் திமுகவிலும் தொடரும்.
இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது…

“எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைப் பாதையிலேயே பயணிப்பேன். அந்த அரசியல் பயணம் திமுகவிலும் தொடரும்.

பெயரளவில் மட்டுமே அம்பேத்கரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறார்‌ விஜய்.

2016-ம் ஆண்டு காலகட்டத்தில் விசிகவின் எந்தவொரு நிகழ்வும் பெட்டி செய்தியாகக் கூட வராது. வெளிச்சம் தொலைகாட்சி தொடங்கப்பட்ட பிறகே, விசிகவின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரே தொலைகாட்சி – வெளிச்சம் தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சிக்கும், விசிகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய சொந்தக் காசில் தொடங்கப்பட்ட தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சி எழுச்சி தமிழருக்காகத் தொடங்கப்பட்டது. அது அப்படியே தொடரும்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here