LATEST ARTICLES

வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது கல்பனாசாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில்  2026 ஆம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு ( https://award.tn.gov.in...
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது அண்ணாமலையின் புதிய இயக்கம். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, தனது ராஜினாமாவை கட்சித் தலைமை...
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து பாயும் சட்ட நடவடிக்கைகள் அறிவாலய வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....
பியாங்யாங்: உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணைகள் வடகொரியாவிலிருந்துதான் வருகின்றன. இந்நிலையில், இந்த ஏவுகணையின் உற்பத்தியை இரண்டரை மடங்காக அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார். மிலிட்டர்னி பாதுகாப்பு ஊடகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியின்படி,...
சண்டிகர்: சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடத்தை பசுமையாக்கும் முயற்சியில் அதானி என்டர்பிசைரஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி மரம் நடும்...
ஜெய்ப்பூர்: குவைத்தில் இருக்கும் கணவர் தனக்கு வாட்ஸ்அப்பில் 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்ததாக ராஜஸ்தான் பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார். நம் நாட்டில் 'முத்தலாக்' தடை செய்யப்பட்டுள்ள...
திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் தகவல்கள் பேசப்பட்டது. இந்த நிலையில்,...
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல்...
"முந்தைய அரசு, தங்களின் எல்லைக்கு உட்பட்டு கடன் வாங்கி, பல திட்டங்களை நிறைவேற்றி, ரூ.40 லட்சம் கோடியாகப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தார்கள். புதிய அரசும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்." தமிழக அரசின் கடன்...
காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை எழுப்புவதற்கே என்ன தகுதி...