“முந்தைய அரசு, தங்களின் எல்லைக்கு உட்பட்டு கடன் வாங்கி, பல திட்டங்களை நிறைவேற்றி, ரூ.40 லட்சம் கோடியாகப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தார்கள். புதிய அரசும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.”
தமிழக அரசின் கடன் சுமை, நிதி நிலைமை ஆகியவை குறித்து மாநில திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான பேராசிரியர் ஜோதி சிவஞானம் விகடனுக்கு அளித்திருக்கும் நேர்காணல்.



