தென்காசியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்கள் மற்றும் தொகுதி திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி...
M.K.Stalin CM
"நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்" மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள் அதிகாரிகள்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று...
திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற திமுக கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் புதல்வர் எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர்...
ஸ்ரீ பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றை முதல்வர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே மாணவ மாணவிகள் எல்லாரும் வாழ்க்கையில அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என ஒரு அண்ணனாய்...