டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்...
முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இது...
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா. முதலமைச்சர் கமல்நாத் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிரடி முடிவுமாநில அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய ராஜினாமா செய்த அமைச்சர்கள்...
சர்.சி.வி. ராமனை பெருமைப் படுத்தும் வகையில், சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் தேசிய அறிவியல் தினம் நடந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-02-2019) பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 95.30 அடி நீர் வரத்து : 379.07...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் பதட்டம் ஏற்பட்டு அங்கு கடைகள் அடைக்கப்பட்டது. கழுகுமலையில் பதட்டம்வாலிபர் வெட்டி படுகொலை தென்காசி மாவட்டம்...
தென்காசியில் நள்ளிரவில் 2 சொகுசு கார்களில் தீ. மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என காவல்துறையினர் விசாரணை. தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த கீழப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்...