அதிமுகவிற்கு ஆதரவு அளித்த திமுக கவுன்சிலர் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. அதுவும் திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால்...
தென்காசி
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டம் துவங்கியதுமே உறுப்பினர் கனிமொழி ( திமுக) மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர் போஸ்...
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆபரண சாம்ராஜ்யம் ஆன ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் 38 வது கிளை அக்ஷய திருதியை சுப மங்கள நாளான இன்று தென்காசியில் (03.05.2022) விமரிசையாக...
கேரளாவுக்கு சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்படும் கனிமவளம்- அதிமுக முக்கிய தலைவர்களின் ஒப்புதலை பெற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளித்த கடையநல்லூர் எம்.எல்.ஏ! சட்டவிரோதமாக கேரளாவுக்கு...
கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கம். தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சங்கரன்கோவில்,ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,திருத்தங்கல் .மதுரை,செல்லும் மாணவர்கள்,...
தென்காசி மாவட்டம் குருசாமிபுரம் ஹோம்சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக மேலப்பாவூர் சடையப்பபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் அவர்களுக்கு...
பங்குனி உத்திரம்: சாஸ்தா வழிபாடு ஏன்! தமிழக மக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது குலதெய்வமாக கருதப்படும் சாஸ்தா வழிபாடு. குடும்பம் மற்றும் குல விருத்திக்காக சாதி,...