சொத்திற்க்காக 17 வயது சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்-தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே...
தென்காசி மாவட்டம்
ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கல் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அன்பரசிக்கு தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது...
உலக அளவில் தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்லும் மாணவனை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய தெற்கு மாவட்ட செயலாளர். தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்த மாணவன்...
சுரண்டை கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு சட்டபேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முத்தமிழ் அறிஞர் டாக்டர்...
இன்ஸ்டாகிராம் காதல் மோதலாக மாறி நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்யதில் ஐந்து பேர் கைது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தேவகோட்டை தாலுகா இருவாணி வயல் பகுதியில்...
கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவில் 1755 லம்பானி சமூகத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பிரதமர் பாராட்டு...
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தற்போது...